ஆன்லைனில் விண்ணப்பிக்கப்படும் பட்டா மாறுதல் மனு விசாரணையின்றி நிராகரிக்க கூடாது. -உயர் நீதிமன்றம்

சர்வதேச விண்வெளி மையத்தில் 286 நாட்கள் தங்கிய பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மேலும் 2 விண்வெளி வீரர்களுடன் இணைந்து டிராகன்-9 விண்கலம் மூலம் நேற்று அதிகாலை பாதுகாப்பாக

TNPSC-இல் எத்தனை குரூப் உள்ளது? உங்களுக்கு தெரியுமா? குரூப் 7, 8 பற்றி தெரியுமா? TNPSC-தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப் சேவைத் தேர்வுகள்/பதவிகள் அது என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா? தெரியவில்லை என்றால் அதன்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் உலகின் முதல் ஏஐ மென்பொருள் இன்ஜினியரை அறிமுகம் செய்துள்ளது ‘காக்னிஷன்’ எனும் நிறுவனம். இதனை ‘டெவின்’ என அழைக்கிறது அந்நிறுவனம். கோடிங் எழுத இதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பான மாற்றுதிறனாளி நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தி வருகிற செவ்வாய் கிழமை 11-04-2023 அன்று காலை 10:00 மணியளவில் ராஜபாளையம் தாலுகா அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகள் முகாம் நடைபெற உள்ளது என்று ராஜபாளையம் தாலுகா

பான்-ஆதார் இணைப்பு: பான்-ஆதார் இணைப்புக்கான கடைசி தேதிக்கான கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. இதன் காலக்கெடு நெருங்கி வருகிறது. மார்ச் 31, 2023க்குள் ஒருவர் தனது ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், அவருடைய பான் கார்டு செயலிழந்துவிடும்.

TNPSC குரூப் தேர்வு – குரூப் தேர்வுக்கான பாடத்திட்டம் -என்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டம் 17.02.2023 அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை மத்திய அரசு அறிவித்துள்ளது அதற்கு ராஜபாளையம் வட்டத்தில் உள்ள கிராமங்கள் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை கையகப்படுத்த உள்ளது. அதற்கு இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து

உத்தரப் பிரதேசம்: அமேதி பகுதியில் ATM மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு ₹200 கள்ளநோட்டு வந்ததால் அதிர்ச்சி!