திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை நான்கு வழிச்சாலை மத்திய அரசு அறிவித்துள்ளது அதற்கு ராஜபாளையம் வட்டத்தில் உள்ள கிராமங்கள் நிலத்தை தேசிய நெடுஞ்சாலை கையகப்படுத்த உள்ளது. அதற்கு இராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து
Author: smkteam
உத்தரப் பிரதேசம்: அமேதி பகுதியில் ATM மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு ₹200 கள்ளநோட்டு வந்ததால் அதிர்ச்சி!
ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை அச்சடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார் “இந்திய ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மியும் விநாயகரும் இருப்பது போன்று
தமிழ்நாடு மற்றும் ஜப்பான் இடையே வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு இன்று டோக்கியோவில் JETRO ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் டோக்கியோவில் உள்ள
வேர்ல்ட் விஷன் இந்தியா ராஜபாளையம் வட்டார வளர்ச்சி திட்டம் சார்பில் 1000 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.10,60,000/-(ரூபாய் பத்து இலட்சத்து அறுபதாயிரம்) மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி
இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ மாநாட்டில் 5ஜி சேவை தொடங்கப்படுகிறது
தமிழ்நாடு அரசு மூலமாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் 30 செப்டம்பர் 2022-க்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெம்பக்கோட்டையில் 23.09.2022 அன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உறுப்புக்கள், உபகரங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத்
ரஷ்ய படைகள் தாக்கிய பகுதிகளில் குவியல் குவியலாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுக்கியுள்ளார். உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியிலிருந்து ரஷ்யப்
