பான்-ஆதார் இணைப்பு: பான்-ஆதார் இணைப்புக்கான கடைசி தேதிக்கான கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. இதன் காலக்கெடு நெருங்கி வருகிறது. மார்ச் 31, 2023க்குள் ஒருவர் தனது ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், அவருடைய பான் கார்டு செயலிழந்துவிடும்.
Category: Uncategorized
இந்தியாவில் 5ஜி சேவையை அக்டோபர் 1ம் தேதி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி டெல்லியில் நடைபெறும் ‘இந்தியா மொபைல் காங்கிரஸ்’ மாநாட்டில் 5ஜி சேவை தொடங்கப்படுகிறது
ரஷ்ய படைகள் தாக்கிய பகுதிகளில் குவியல் குவியலாக சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அடுக்கியுள்ளார். உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் இசியம் என்ற பகுதியிலிருந்து ரஷ்யப்
சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற போயிங் 737 ரக விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்து குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்ற பயணிகள் விமானம் விழுந்து விபத்து மலையில் விழுந்து நொருங்கிய விமானத்தில்
ஆதார், பான் கார்டு இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – ஆன்லைனில் செய்வது எப்படி? நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை இணைப்பதற்கான
ஐ ஏ எஸ், ஐ பி எஸ் இலவச பயிற்ச்சி அறிவிப்பு. இப் பணிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கவும். ஊக்கத்தொகை ரூ. 3000 உண்டு. Free coaching for IAS/IPS exam, stipend
புதிய பான்கார்டு இப்போது 3-4 நாட்களில் பெற்றுத்தரப்படும் பான்கார்டில் உள்ள அனைத்து திருத்தங்களும் செய்து தரப்படும் உடனடி பான்கார்டு 15 நிமிடங்களில் பெற்றுத்தரப்படும் ஆதார்;கார்டு மட்டுமே போதுமானது
