ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களை அச்சடித்தால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார் “இந்திய ரூபாய் நோட்டுகளில் லக்ஷ்மியும் விநாயகரும் இருப்பது போன்று
Category: SMKTEAM
தமிழ்நாடு மற்றும் ஜப்பான் இடையே வணிக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு இன்று டோக்கியோவில் JETRO ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு, ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) மற்றும் டோக்கியோவில் உள்ள
வேர்ல்ட் விஷன் இந்தியா ராஜபாளையம் வட்டார வளர்ச்சி திட்டம் சார்பில் 1000 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.10,60,000/-(ரூபாய் பத்து இலட்சத்து அறுபதாயிரம்) மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பான் வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கி
தமிழ்நாடு அரசு மூலமாக ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் 30 செப்டம்பர் 2022-க்குள் வாழ்நாள் சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்- மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
வெம்பக்கோட்டையில் 23.09.2022 அன்று மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை உறுப்புக்கள், உபகரங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு முகாம் நடைபெற உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகி இருந்த திரைப்படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத்
தடுப்பூசி போடுவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்துள்ளது கரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்று பல்வேறு மாநிலங்கள் அரசாணை வெளியிட்டிருந்தது. மேலும், தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே பொது இடங்களில் அனுமதிக்கப்படுவார்கள்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. 15வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித்
லாஸ்ஏஞ்சல்ஸ்: டியூன் திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. அகடமி அவார்ட்ஸ்
ஈரான், சீனா, ரஷ்ய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் வடக்கே கூட்டுப்பயிற்சி மேற்கொண்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடற் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக மூன்று நாடுகளும் விளக்கமளித்துள்ளன. ஈரானின் 11 கப்பல்களும், மூன்று
